Tuesday, January 8, 2013

CV

உயிருடன் கொள்ளி இட்டாலும் இவ்வளவு வலிக்காது
உன் மௌனம் என்னை கொல்கிறது!

CV

உன்னைப் பார்த்த நொடி முதல்
பார்க்கும் அத்தனையிலும் நீதான்!
ஆனால், உன்னைப்பார்க்கும் போதுமட்டும்,
                    "நான்"


உனக்காக பூத்த ரோஜாவை எனக்காக கொடுத்தாய்!
பூவின் காம்பில் உன் நகத்தின் காயம்!
உன் நகக்காயங்கள் பூக்களுக்குமட்டும்தானா???



என் தனிமைகளை தனிமைப்படுத்தியவனே,
உள்ளத்தின் அழுகையை அடக்கி,
உதட்டால் சிரிக்கும் இந்த வித்தையை,
எங்குதான் கற்றேனோ?