Thursday, April 1, 2010

காதல்...

எனக்கு உயிர் கொடுத்தவள் என் தாய்...
உணர்வு கொடுத்தவன் நீயடா!!!

என் மனதில் உள்ள ரணத்திற்கு,
மரணமே தேவலை!!!




காதலுக்கு கண்ணில்லையாம்...
கண் மட்டுமா இல்லை?
காதலிடம் காதலைத் தவிர வேறொன்றும் இல்லை!!!


நீ இறந்து நான் வாழ்வதை விட,
நீ இருந்து நான் சாவதே மேல்!!!


காற்றில் பூ வாசம்!
இயற்கை தானே?
மழையில் மண் வாசம்!
இயல்பு தானே?
ஆனால், என்னில் உன் வாசம்!!!
இது எப்படி சாத்தியம்???
உண்மைச் சொல்!!!

2 comments:

Unknown said...

Kalakiteenga Archana... Supereb Kavithai.... I like tis very much....
Bala

மாய உலகம் said...

feel but nice

Post a Comment