Thursday, April 1, 2010

காதல்!!!

என்றும் உனக்காக காத்திருப்பேன் என்று கூறினேன்,
என் வார்த்தையைக் காப்பாற்றிவிட்டேன்...
காத்துக்கொண்டிருக்கிறேன்... கல்லறையிலும்!!!



உன்னைக் கவிதை என்று வர்ணித்ததாலோ என்னவோ,

நீயும் பொய்யாகி விட்டாய்!!!

3 comments:

bkarthi1686 said...

reality arcchanna sridhar

Arcchana Sridhar said...

:-)

மாய உலகம் said...

சோக காதல் கவிதை - வலித்தாலும் அருமை

Post a Comment