Thursday, April 1, 2010

உன் இதயம்...

எறும்பு ஊற கல்லும் தேயுமாமே???
எனக்கு தெரியாமல் போய் விட்டது,
உன் இதயம் ஒரு பாறை என்று!!!

1 comments:

மாய உலகம் said...

பாறையை கண்கள் என்னும் கடபாறைக்கொண்டு உடைத்துமா உடையவில்லை..

Post a Comment